எதிர் கட்சி தலைவராக ராஜபக்சே பொறுப்பேற்பு : நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி பணிகளை துவக்கினார்

இலங்கையின் கொழும்பு நகரில், மஹிந்தி ராஜபக்சே எதிர்க் கட்சித் தலைவராக தமது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2019-01-18 10:40 GMT
இலங்கையின் கொழும்பு நகரில், மஹிந்தி ராஜபக்சே எதிர்க் கட்சித் தலைவராக தமது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். எதிர்க்கட்சித் தலைவராக ராஜபக்சே நியமிக்கப்பட்ட போதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் அலுவலகத்தை ஒப்படைக்காமல் கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. புதிய எதிர்க்கட்சித் தலைவராக ராஜபக்சே பொறுப்பேற்று கொள்வாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில்,  மஹிந்த  ராஜபக்சே,   இன்று அந்த பொறுப்பை  ஏற்றுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்