கஜா புயல் தாக்கியதன் எதிரொலி - யாழ்ப்பாணத்தில் சூறைக்காற்றுடன் கனமழை

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் கஜா புயலின் தாக்கத்தினால் நள்ளிரவு இரண்டு மணி வரை சூறைக்காற்றுடன் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

Update: 2018-11-16 12:05 GMT
கனமழை தொடர்வதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்றினால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.  வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோலட் நேரில் சென்று பார்வையிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்