ஆழ்வார்பேட்டை மதுபான விடுதி விவகாரம் - சென்னை மாநகராட்சி ஆணையர் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2024-03-29 02:16 GMT
  • ஆழ்வார்பேட்டை மதுபான விடுதி விவகாரம் - சென்னை மாநகராட்சி ஆணையர் போட்ட அதிரடி உத்தரவு
  • சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பலி ...
  • மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் மிக அருகில் நடைபெற்ற வரும் நிலையில் விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ...
  • விபத்து நடந்த மதுபான கூடத்திற்கு சீல் வைக்க சென்னை மாநகராட்சி
  • ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு ....
  • சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பலியாகினர்.
  • தற்போதைய நிலவரம் குறித்து கூடுதல் தகவலை செய்தியாளர் சம்பத்திடம் கேட்கலாம்...
Tags:    

மேலும் செய்திகள்