மதிய உணவு, சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்று வலி, மயக்கம் - அரசுப்பள்ளியில் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் படிஅக்ரகாரம் கிராமத்தில், அரசு பள்ளியில் மதிய உணவு மற்றும் சத்து மாத்திரை சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-06-23 13:35 GMT

திருவண்ணாமலை மாவட்டம் படிஅக்ரகாரம் கிராமத்தில், அரசு பள்ளியில் மதிய உணவு மற்றும் சத்து மாத்திரை சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்