திரும்ப அழைக்கும் உக்ரைன் - குழப்பத்தில் மருத்துவ மாணவர்கள்
போர் காரணமாக உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களை அந்நாடு திரும்ப அழைத்துள்ள நிலையில், தற்போதைய சூழலில் அங்கு செல்வது
பாதுகாப்பானதா என அச்சமும், குழப்பமும் அடைந்துள்ளர். மருத்துவ மாணவர்களும், அவரது பெற்றோர்களும் இந்த விவகாரத்தில் இந்திய அரசு உதவ வேண்டுமென
கோரிக்கை விடுத்துள்ளனர்.