கூட்டமாக திருமண மண்டபத்தில் புகுந்து சரமாரி தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ

Update: 2024-03-29 07:00 GMT

கடலூர் அருகே திருமண மண்டபத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தின் பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது. சாலக்கரை தனியார் திருமண மண்டபத்தில் கற்கள், கட்டைகளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின்பேரில், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 41 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தநிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்