#BREAKING || தேர்தல் பணிக்கு வராத 1,500 பேருக்கு நோட்டீஸ்.. ஸ்ட்ரிக்டாக சொன்ன ராதாகிருஷ்ணன்

Update: 2024-03-29 08:24 GMT

தேர்தல் பணிக்கு வராத 1,500 பேருக்கு நோட்டீஸ். சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நோட்டீஸ். சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்