"பள்ளிகள் திறக்கும் அறிவிப்பிற்கு நன்றி" - ஸ்ரீதர், தலைவர் தனியார் பள்ளி தாளாளர் சங்கம்

பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி திறப்பது என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்றும் , கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை நடத்துவோம் என தனியார் பள்ளி தாளாளர் சங்கத் தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-28 02:05 GMT
பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி திறப்பது என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்றும் , கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை நடத்துவோம் என தனியார் பள்ளி தாளாளர் சங்கத் தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்