ஹெலிகாப்டர் விபத்து - விசாரணை அறிக்கை

"எதிர்பாராத பருவநிலையே குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணம்"

Update: 2022-01-14 13:47 GMT
"எதிர்பாராத பருவநிலையே குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணம்"

முப்படைகளின் விசாரணை அறிக்கையில் அதிகாரப்பூர்வ தகவல்

"ஹெலிகாப்டர் விபத்திற்கு எந்த விதமான இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல"

"மேகத்திற்குள் நுழைந்ததால் ஹெலிகாப்டர் பைலட் தன்னிலை இழந்து விட்டார்"

டிச.8 ஆம் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி உள்பட 14 பேர் உயிரிழந்தனர்
Tags:    

மேலும் செய்திகள்