25 அரசு பள்ளி மாணவிகளுக்கு செல்போன் - இரண்டு தனியார் பள்ளி மாணவிகள் உதவி

சென்னையில் 25 அரசு பள்ளி மாணவிகளுக்கு இரண்டு தனியார் பள்ளி மாணவிகள் இணைந்து செல்போன் வழங்கி உதவி புரிந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-01-14 11:27 GMT
சென்னையில் 25 அரசு பள்ளி மாணவிகளுக்கு இரண்டு தனியார் பள்ளி மாணவிகள் இணைந்து செல்போன் வழங்கி உதவி புரிந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்