உயிருடன் இருப்பதற்கு சான்றிதழ் கேட்டு போராட்டம் "இறந்துவிட்டதாக வங்கியில் பதிவாகியுள்ளது" முதியவர் வேதனை

ஜெயங்கொண்டத்தில் முதியோர் ஓய்வூதிய உதவித் தொகைபெற, உயிருடன் இருப்பதற்கான சான்றை, வங்கி நிர்வாகம் கேட்டதால், 72 வயது முதியவர் தான் உயிருடன் இருப்பதற்கான சான்றை பெற அரசு அலுவலகங்களில் ஏறி இறங்கி வருகிறார்.

Update: 2022-01-12 04:20 GMT
உயிருடன் இருப்பதற்கு சான்றிதழ் கேட்டு போராட்டம் "இறந்துவிட்டதாக வங்கியில் பதிவாகியுள்ளது" முதியவர் வேதனை
 
ஜெயங்கொண்டத்தில் முதியோர் ஓய்வூதிய உதவித் தொகைபெற, உயிருடன் இருப்பதற்கான சான்றை, வங்கி நிர்வாகம் கேட்டதால், 72 வயது முதியவர் தான் உயிருடன் இருப்பதற்கான சான்றை பெற அரசு அலுவலகங்களில் ஏறி இறங்கி வருகிறார்.  
Tags:    

மேலும் செய்திகள்