"கேள்விக்குறியாகும் மாநில உரிமை" - முதலமைச்சர்

தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காதது மாநில அரசின் உரிமையையும், சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் கேள்விக்குறியாக்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-09 03:25 GMT
தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காதது மாநில அரசின் உரிமையையும், சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் கேள்விக்குறியாக்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தொடக்க உரையில் பேசிய முதலமைச்சர் இவ்வாறு கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்