"பொங்கல் பண்டிகைக்கு பின் 3-வது அலை அதிகமாக இருக்கும்"
பொங்கல் பண்டிகைக்கு பின் கொரோனா 3 வது அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும்,பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று, திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு பின் கொரோனா 3 வது அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும்,பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று,
திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார்.