"இடைத்தரகர் இல்லாமல் அரசே நேரடியாக கரும்பு கொள்முதல் " - விவசாயிகள் வரவேற்பு
இடைத்தரகர்கள் இல்லாமல், கரும்பு விவசாயிகளிடமிருந்து, அரசே நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வரவேற்பதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இடைத்தரகர்கள் இல்லாமல், கரும்பு விவசாயிகளிடமிருந்து, அரசே நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வரவேற்பதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.