பள்ளி ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு - தொட்டில் கட்டி தூக்கி சென்ற மலைகிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலை கிராமத்தில் பள்ளி ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அவரை தொட்டில் கட்டி, சுமந்து வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்

Update: 2021-11-29 15:27 GMT
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலை கிராமத்தில் பள்ளி ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அவரை தொட்டில் கட்டி, சுமந்து வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்தியூர் கத்திரி மலை கிராமத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியின் ஆசிரியர் ஒவருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மலைகிராம மக்கள் அவரை உடனடியாக தொட்டில் கட்டி, சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுமந்து வந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்