சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார விழா - முருகனை வழிபட வந்த மயில் - ஊழியர்கள் பரவசம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார நிகழ்வில், நிஜ மயில் ஒன்று கருவறைக்கு வந்ததால், அங்கிருந்தவர்கள் பரவசமடைந்தனர்.

Update: 2021-11-09 22:12 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார நிகழ்வில், நிஜ மயில் ஒன்று கருவறைக்கு வந்ததால், அங்கிருந்தவர்கள் பரவசமடைந்தனர். ஆரணி அருகே உள்ள விநாயகபுரம் தம்டகோடி, திருமலை சுப்பிரமணி சுவாமி கோயிலில், கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி எளிமையாக சூரசம்ஹார விழா நடைபெற்றது. முன்னதாக விழாவுக்கு சிறப்பு பூஜைகளின் போது, மயில் ஒன்று கருவறைக்கு வந்து நின்றதால், அங்கிருந்த கோயில் ஊழியர்கள் பக்தி பரவசத்துடன் முருகனை வழிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்