பாஜக கொடி கம்பம் வெட்டப்பட்ட சம்பவம்: பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம்

பாஜக கொடிக்கம்பம் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-09-21 03:55 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியில் பாஜக சார்பில்  பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி கொடி ஏற்றப்பட்டது. அந்த கொடிக்கம்பம் மறுநாளே சமூக விரோதிகளால் வெட்டப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பாஜக தேசிய செயலாளர் இப்ராஹிம், இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்