"1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்" - அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

Update: 2021-09-07 12:34 GMT
தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். மின்சாரத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அவர், மின்துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய செந்தில்பாலாஜி, புதிய மின்இணைப்புகள் வழங்கி விவசாயிகளின் நலனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 

 

Tags:    

மேலும் செய்திகள்