"இறப்புச் சான்றிதழ் பெற மக்கள் அலைக்கழிப்பு" - மநீம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்

மருத்துவமனைகள் இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-31 10:38 GMT
மருத்துவமனைகள் இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், வங்கி முதலீடுகள், காப்பீடுகள் மற்றும் அரசின் நிவாரணங்களைப் பெற இறப்புச் சான்றிதழ் அவசியம் என்பதால், அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்