சென்னையில் 6,000த்தை தாண்டிய பாதிப்பு - மாநகராட்சி ஆணையர் ஆலோசனை

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் , காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

Update: 2021-05-05 10:45 GMT
சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் , காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். 

சென்னையில் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்பு 6000 த்தை தாண்டி பதிவாகி வரும் நிலையில், மாநகராட்சி சார்பாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், ஆட்சியர் சீதாலட்சுமி மற்றும் காவல்துறை, மாநகராட்சி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவது,   உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்