சென்னை திரும்பிய மக்கள் - ஒரு மணி நேரமாக ஒரே இடத்தில் நின்ற வாகனங்கள்.. ஸ்தம்பித்த முக்கிய சாலை

Update: 2024-05-06 03:00 GMT

வார விடுமுறை முடிந்து வாகனங்களில் தென் மாவட்ட மக்கள் சென்னை திரும்பி வருவதால் சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி

சென்னை தேசிய நெடுஞ்சாலையில்

கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை

வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்