இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்ம நபர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக பெண் நிர்வாகியின் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.

Update: 2021-02-09 08:48 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக பெண் நிர்வாகியின் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். ரயில்நிலையம் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. அதை கைப்பற்றிய போலீசார், சைக்கிள் திருடனை தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்