லாரி மீது பயங்கரமாய் மோதிய கார்...9 பேர் பலி.. 23 பேருக்கு நேர்ந்த சோகம்
லாரி மீது பயங்கரமாய் மோதிய கார்...9 பேர் பலி.. 23 பேருக்கு நேர்ந்த சோகம்
சத்தீஸ்கர் மாநிலம் பீமதரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது... மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...