சூறாவளி தாக்குதலில் 4 பேர் பலி...12 மாவட்டங்களுக்கு Emergency - தவிக்கும் 30,000 பேர்

Update: 2024-04-29 07:12 GMT

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் சூறாவளி தாக்குதலால் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... புயல் சேதங்களுக்கு மத்தியில் ஆளுநர் 12 மாவட்டங்களுக்கு அவசரகால நிலை பிறப்பித்துள்ளார். பெரும் சேதத்தை கிராமப் பகுதிகள் எதிர்கொண்ட நிலையில் கட்டடங்கள் தரைமட்டமாகின. பரவலாக மின் தடை ஏற்பட்டது... ஏறக்குறைய 30 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாமல் தவித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்