ஸ்ரீரங்கம் கோயிலில் முதலமைச்சர் சாமி தரிசனம்

திருச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு நடத்தினர்.

Update: 2020-12-31 06:57 GMT
திருச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு நடத்தினர். முன்னதாக கோயில் யானைக்கு பழங்கள் வழங்கி முதலமைச்சர் ஆசி பெற்றார். ஸ்ரீரங்கம் கோயிலில் முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்