கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 25ம் தேதி முதலமைச்சர் ஆய்வு

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

Update: 2020-11-22 07:24 GMT
கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் பழனிசாமி இதுவரை 31 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் வரும் 25ஆம் தேதி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளும் அவர், புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் விவசாய அமைப்பினருடனும் முதலமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்