"கரண்ட் இல்லாமல் என்ன செய்வோம்".. கண்களில் கருப்பு துணியுடன்.. களம் இறங்கி போராடிய விவசாயிகள்..

Update: 2024-05-07 02:03 GMT

கும்பகோணம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள பந்தநல்லூர் பகுதியில், மின் பற்றாக்குறையை கண்டித்து விவசாய சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

மயிலாடுதுறை அருகே கோயில் நிலங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு, மின் இணைப்பு வழங்குவதில் அலட்சியம் காட்டுவதாக கூறி, விவசாயிகள் பாதுகாப்போர் நல சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்