பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவமதிப்பு - மேலும் ஒரு ஊராட்சி தலைவர் புகார்

பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால்அவமதிக்கப்படுவதாக தேனியில் மேலும்ஒரு ஊராட்சி தலைவர் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2020-10-13 16:46 GMT
பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால்அவமதிக்கப்படுவதாக தேனியில் மேலும்ஒரு ஊராட்சி தலைவர் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்தங்கரை ஊராட்சி தலைவராக இருப்பவர் பழனிசாமி.இவர், துணைத்தலைவரான சேகர் தன்னை தரையில் அமரச்சொல்லி மிரட்டுவதாகவும், ஊராட்சி பணிகளை செய்ய விடாமல் தடுப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்