மேம்பாலத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்த லாரி - உயிர் தப்பினார் ஓட்டுனர்

விழுப்புரம் அருகே டிப்பர் லாரி ஒன்று, மேம்பாலத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

Update: 2020-10-10 11:38 GMT
விழுப்புரம் அருகே டிப்பர் லாரி ஒன்று, மேம்பாலத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். கண்டரக்கோட்டை பகுதியில் ஜல்லி இறக்குவதற்காக வந்த லாரி, திண்டிவனம் நோக்கி சென்ற போது, மாதிரிமங்கலம் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், மேம்பாலத்தில் இருந்து விழுந்த லாரி, தண்ணீரில் மூழ்கிய நிலையில், ஓட்டுநர் தமிழ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.  இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்