அதிசய காளான் - கடவுளாக நினைத்து வழிபட்ட மக்கள்
தருமபுரி மொரப்பூர், பாம்பாட்டி தெருவை சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டின் முன்பு இரண்டடி நீளம் கொண்ட அதிசய காளான் இருந்துள்ளது. இ
தருமபுரி மொரப்பூர், பாம்பாட்டி தெருவை சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டின் முன்பு இரண்டடி நீளம் கொண்ட அதிசய காளான் இருந்துள்ளது. இந்த காளான் பார்ப்பதற்கு சர்ப்பம் போன்றும், கருடன் போன்றும், காட்சி அளிப்பதால் இதனை சாதாரண காளானாக பார்க்கவில்லை என்றும் கடவுளாக பார்ப்பதாகவும் கூறி பலர் வழிபட்டுச் சென்றனர்.