யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி தேர்ச்சி

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பூர்ணசுந்தரி ஐ.எப்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

Update: 2020-08-04 16:41 GMT
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பூர்ணசுந்தரி ஐ.எப்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அதை போல் 171 ஆவது இடத்தை சென்னையை சேர்ந்த பிரித்திகா ராணி பிடித்துள்ளார் ,, அவர்  மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் பேத்தி என்பது குறிப்பிடத் தக்கது 

Tags:    

மேலும் செய்திகள்