காஷ்மீரில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் - ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் - வீரரின் உடலுக்கு கிராம மக்கள் அஞ்சலி
காஷ்மீரில் உயிரிழந்த தமிழக வீரர் திருமூர்த்தியின் உடல், சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் புள்ளவராயன்குடிகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
காஷ்மீரில் உயிரிழந்த தமிழக வீரர் திருமூர்த்தியின் உடல், சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் புள்ளவராயன்குடிகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட உடலுக்கு தமிழக அரசு சார்பில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மாவட்ட எஸ்பி துரை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ வீரர் திருமூர்த்தியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.