துணை ஆட்சியர் பணியிடங்களுக்கு தேர்வு - 27 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர்

2016 - 2019ஆம் ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 27 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Update: 2020-07-23 09:46 GMT
2016- 2019ஆம் ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 27 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி  வழங்கினார். தலைமைச் செயலகத்தில் இன்று இதற்கான நிகழ்வு நடைபெற்றது. வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்