"தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்" - காமராஜரை நினைவுகூர்ந்து முதலமைச்சர் நம்பிக்கை

அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த காமராஜரை போல் தமிழகத்தை தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-15 09:07 GMT
அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த காமராஜரை போல், தமிழகத்தை தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். காமராஜரை நினைவுகூர்ந்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், அகில இந்திய அளவில் தலைவர்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர் என பெருமை தெரிவித்துள்ளார். அவருடைய தன்னலமற்ற தொண்டால், நூற்றாண்டு கடந்தும், நம்முடைய நினைவில் வாழ்த்து கொண்டிருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்