சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சென்ற சிபிசிஐடி போலீசார் அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-07-06 12:13 GMT
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சென்ற சிபிசிஐடி போலீசார் அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு தட்டார்மடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் பியூலா, மற்றும் காவலர் தாமஸ் உட்பட 6 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியதை அடுத்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்