ஆய்வாளர் ஸ்ரீதரை கைது செய்யாத‌து ஏன்? - சாத்தான்குளம் சம்பவத்தில் கனிமொழி கேள்வி

சாத்தான்குளம் சம்பவத்தில் ஆய்வாளர் ஸ்ரீதரை கைது செய்யாத‌து ஏன், என தூத்துக்குடி எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-07-02 02:05 GMT
சாத்தான்குளம் சம்பவத்தில் ஆய்வாளர் ஸ்ரீதரை கைது செய்யாத‌து ஏன், என தூத்துக்குடி எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். கொலை வழக்கு பதிவு செய்திருப்பதும் எஸ்.ஐ.ரகு கணேஷ் கைது செய்யப்பட்டிருப்பதும் காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் வரவேற்பதாக தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கனிமொழி, கொலைக்கு உடந்தையாக இருந்த அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்