நீங்கள் தேடியது "CBCID investigation"

நீட் ஆள்மாறாட்ட முறைகேடு எதிரொலி-5 ஆயிரம் மாணவர்களின் ரேகை பதிவு ஆய்வு
17 Oct 2019 9:02 AM GMT

நீட் ஆள்மாறாட்ட முறைகேடு எதிரொலி-5 ஆயிரம் மாணவர்களின் ரேகை பதிவு ஆய்வு

நீட் ஆள்மாறாட்ட முறைகேட்டின் எதிரொலியாக 5 ஆயிரம் மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவை ஆய்வு செய்ய மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

நீட் ஆள் மாறாட்டம் - 4 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
15 Oct 2019 10:02 PM GMT

நீட் ஆள் மாறாட்டம் - 4 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கைது செய்யப்பட்ட மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகிய 4 பேரின் ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

உதித் சூர்யா தந்தையை காவலில் எடுக்காதது ஏன்? - உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
15 Oct 2019 10:17 AM GMT

உதித் சூர்யா தந்தையை காவலில் எடுக்காதது ஏன்? - உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா சார்பில், தான் கைது செய்யப்படக்கூடாது எனக்கூறி, முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீட் இல்லாதபோது, எவ்வளவு முறைகேடு நடந்திருக்கும் - பொன். ராதாகிருஷ்ணன்
2 Oct 2019 10:13 AM GMT

நீட் இல்லாதபோது, எவ்வளவு முறைகேடு நடந்திருக்கும் - பொன். ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு கெடுபிடிகளை, மேலும், கடுமையாக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நீட் ஆள்மாறாட்டம் : 3 தனியார் மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன்
29 Sep 2019 6:13 AM GMT

நீட் ஆள்மாறாட்டம் : 3 தனியார் மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன்

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில், 3 தனியார் கல்லூரி முதல்வர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.

(28/09/2019) ஆயுத எழுத்து - நீளும் நீட் மர்மம் : அடுத்தது என்ன...?
28 Sep 2019 4:34 PM GMT

(28/09/2019) ஆயுத எழுத்து - நீளும் நீட் மர்மம் : அடுத்தது என்ன...?

(28/09/2019) ஆயுத எழுத்து - நீளும் நீட் மர்மம் : அடுத்தது என்ன...? - சிறப்பு விருந்தினர்களாக : சிவ சங்கரி, அதிமுக \\ ரவீந்திரநாத், மருத்துவர் சங்கம் \\ குமரகுரு, பாஜக \\ செல்வபெருந்தகை, காங்கிரஸ்

ஆள்மாறாட்ட வழக்கில் தகுந்த தண்டனை வழங்கினால் மட்டுமே நீட் தேர்வு தொடர்பாக நம்பிக்கை ஏற்படும் - ஜி.கே.வாசன்
27 Sep 2019 8:53 AM GMT

ஆள்மாறாட்ட வழக்கில் தகுந்த தண்டனை வழங்கினால் மட்டுமே நீட் தேர்வு தொடர்பாக நம்பிக்கை ஏற்படும் - ஜி.கே.வாசன்

ஆள்மாறாட்ட வழக்கில் தகுந்த தண்டனை வழங்கினால் மட்டுமே, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு தொடர்பாக நம்பிக்கை ஏற்படும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

நீட் ஆள் மாறாட்டம் விவகாரம் : சிபிசிஐடியிடம் சிக்கிய புதிய ஆவணம்
27 Sep 2019 8:19 AM GMT

நீட் ஆள் மாறாட்டம் விவகாரம் : சிபிசிஐடியிடம் சிக்கிய புதிய ஆவணம்

நீட் தேர்வு எழுத ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா தொடர்பான புதிய ஆவணம் சிபிசிஐடியிடம் சிக்கியுள்ளது.

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி கொலை வழக்கில்  விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி
30 July 2019 11:10 AM GMT

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி கொலை வழக்கில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உள்ளிட்ட மூவர் கொலையான வழக்கை, சி.பி.சி.ஐ.டி போலீசார் கையில் எடுத்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை சம்பவம்: அரசு வருத்தம் கூட சொல்லவில்லை - கமல்ஹாசன்
7 April 2019 7:44 PM GMT

பாலியல் வன்கொடுமை சம்பவம்: "அரசு வருத்தம் கூட சொல்லவில்லை" - கமல்ஹாசன்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அ.தி.மு.க. அரசு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.

பொள்ளாச்சி மாணவி கொலை - 2 பேரிடம் விசாரணை
7 April 2019 8:53 AM GMT

பொள்ளாச்சி மாணவி கொலை - 2 பேரிடம் விசாரணை

பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.