ஆள்மாறாட்ட வழக்கில் தகுந்த தண்டனை வழங்கினால் மட்டுமே நீட் தேர்வு தொடர்பாக நம்பிக்கை ஏற்படும் - ஜி.கே.வாசன்

ஆள்மாறாட்ட வழக்கில் தகுந்த தண்டனை வழங்கினால் மட்டுமே, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு தொடர்பாக நம்பிக்கை ஏற்படும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
x
ஆள்மாறாட்ட வழக்கில் தகுந்த தண்டனை வழங்கினால் மட்டுமே, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு தொடர்பாக நம்பிக்கை ஏற்படும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னையில், தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார்  பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்