சாத்தான்குளம் சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்த‌தை பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சாத்தான்குளம் சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்த‌தை வரவேற்று நெல்லையில் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-02 01:53 GMT
சாத்தான்குளம் சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்த‌தை வரவேற்று நெல்லையில் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த அவர்கள், மற்றவர்களையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்