சாத்தான்குளம் வழக்கு: "நீதியை நிலைநாட்ட போராடுபவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்" - மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் டுவிட்

சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-01 02:30 GMT
சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வழக்கில், நீதிக்காக போராடும், மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என தனது டிவிட்டர் பதிவில் கூறியுளார்.
Tags:    

மேலும் செய்திகள்