கடலூர் : புதிய ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி நியமனம்

கடலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி, ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2020-06-30 13:05 GMT
கடலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி, ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் இன்றுடன் ஒய்வு பெறுவதையடுத்து புதிய ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்