பெட்ரோல், டீசல் விலை உயர்வு - "நாளை தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்" மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, வரும் 29ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

Update: 2020-06-28 02:52 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, வரும் 29ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் மக்களின் பாதிப்பை உணர்த்தும் வகையில் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சி தலைவர் மூலமாக குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் எனவும் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்