சொந்த ஊர் திரும்ப முடியாமல் குழந்தைகளுடன் தவிக்கும் பெண் - மாவட்ட நிர்வாகம் உதவ கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேருந்து நிலையத்தில் சொந்த ஊர் செல்ல முடியாமல் இரு குழந்தைகளுடன் தவித்து வருவதாக சிவகாமி என்பவர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-26 04:32 GMT
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேருந்து நிலையத்தில் சொந்த ஊர் செல்ல முடியாமல் இரு குழந்தைகளுடன் தவித்து வருவதாக சிவகாமி என்பவர் தெரிவித்துள்ளார். கணவர் பிரிந்து சென்றதால், இரு குழந்தைகளுடன் செய்வது அறியாது தவித்து வருவதாகவும் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்


Tags:    

மேலும் செய்திகள்