சர்வதேச யோகா தினம் - யோகாசனம் செய்து அசத்திய மாணவர்கள்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரையில் மாணவர்களின் யோகா நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Update: 2020-06-22 03:52 GMT
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரையில் மாணவர்களின் யோகா நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த மாணவர்கள்  ஆணி படுக்கை, கண்ணாடி டம்ளர் உள்ளிட்ட பொருட்கள் மீது யோகாசனம் நிகழ்த்திக் காட்டினர். கூர்மையான ஆணி பலகை மீது அமர்ந்து திபாஸ்ணம், தனுராசனம், ஏகபாதசனம் மற்றும் கண்ணாடி டம்ளர் வைத்து ஓம்காரசணம், மயூராசனம் உள்ளிட்ட யோகாசனத்தின் பல்வேறு விதமான யோகாசன கலைகளை நிகழ்த்திக் அசத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்