குறுகலான பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி

சென்னையில் குறுகலான பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மூலமாக கிருமி நாசினி தடுக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2020-06-05 03:37 GMT
சென்னையில் குறுகலான பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மூலமாக கிருமி நாசினி தடுக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். சென்னை ரங்கநாதன் தெருவில், 6 இரு சக்கர வாகனங்களில் உயர் அழுத்த கருவி மூலமாக கிருமிநாசினி தெளித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்