நேரு வீதி மார்க்கெட்டில் ஆட்சியர் ஆய்வு

திண்டிவனம் நேரு வீதியில் அமைந்துள்ள மார்கெட் பகுதியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை திடீரென ஆய்வு செய்தார்.

Update: 2020-06-05 02:30 GMT
திண்டிவனம் நேரு வீதியில் அமைந்துள்ள மார்கெட் பகுதியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை திடீரென ஆய்வு செய்தார். அங்கு அனுமதித்த இடத்தை தவிர,  அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து, காய்கறி விற்பனை செய்வதாக  குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அந்த மார்கெட்டில் ஆய்வு செய்தார்
Tags:    

மேலும் செய்திகள்