சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 401 காவலர்கள் - 140 காவலர்கள், குணமாகி மீண்டும் பணிக்கு திரும்பினர்

சென்னை காவல் துறையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 401 பேரில் 140 பேர் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-06-04 14:18 GMT
சென்னை காவல் துறையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 401 பேரில் 140 பேர் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.இந்த தகவலை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். இது களத்திலுள்ள காவல்துறையினருக்கும் பாதிக்கப்பட்டுள்ள காவல் துறையினருக்கும் உத்வேகம் கொடுத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்