ஊரடங்கால் மூங்கில் கூடை முடைவோர் கடும் பாதிப்பு - அரசு உதவி செய்ய கூடை முடைவோர் கோரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், ஊரடங்கால் மூங்கில் கூடை பின்னுவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-05-28 02:54 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், ஊரடங்கால் மூங்கில் கூடை பின்னுவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அதை
குல தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் மூங்கில் கூடைகளை வேலூர், வாணியம்பாடி,ஆம்பூர், மற்றும் சித்தூரில் நடக்கும் வாரச் சந்தைகளில் விற்பனை செய்து வந்த நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்