பொதுத்தேர்வு மற்றும் நீட்தேர்வு குறித்து முதல்வர் ஆலோசனை - ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் நீட் தேர்வு விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

Update: 2020-05-27 03:53 GMT
பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் நீட் தேர்வு விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். 45 நிமிடம் நடந்த இந்த கூட்டத்தில், பத்தாம் வகுப்பு பொது தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் எந்த அளவிற்கு செய்யப்பட்டுள்ளன, தேர்வை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் எப்படி உள்ளன என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்