டெம்போ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டிணம் அருகே, லாரியை முந்தி செல்ல முயன்ற இருசக்கர வாகனம், டெம்போ மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-05-26 08:44 GMT
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டிணம் அருகே, லாரியை முந்தி செல்ல முயன்ற இருசக்கர வாகனம், டெம்போ மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வரும் நிலையில், விபத்து நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் நெஞ்சை பதற வைக்கும் வகையில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்